08/05/2017

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை உத்தரவிட்டும் விடுவிக்காத ஜெயில் அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டனர்...


அதிகாரிகளின் குடும்பம் பாதிக்கப்படும் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை, இவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொள்கின்றோம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.