14/06/2017

நான் தமிழன்... திராவிடன்அல்ல...


தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், ராவுதனாய்,
குயவனாய்...
வாழ்ந்தது போதும்...

வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்...

வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரியன், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.

தமிழ் நாட்டில் திராவிட சிந்தனை அழியாதவரை, ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்த நாட்டிலும், தமிழ் இனமோ, மொழியோ - வாழாது, வளராது.

திராவிடம் தான் தமிழனின் முதல் எதிரி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.