14/06/2017

தமிழா விழித்துக் கொள்...


ஒரு உணர்வுள்ள தமிழனாக தமிழர் பிரச்சனை ஒவ்வொன்றுக்கும் குரல் கொடுக்கும் விஜய்...

ரசினியை விட பல்லாயிரம் மடங்கு சிறந்தவர் விஜய்..

உழவர்களுக்கு ஆதரவாக பேசியதற்காகவே இன்று இந்த காவி நக்கிகளால் விமர்சனங்களால் தாக்கப்படுகிறார்..

தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ் நடிகர்களில் ஒருவர் விஜய்..

தமிழ்நாட்டிலேயே எதிர்க்கப்படும் அவலம் வேறு எந்த நாட்டிலும் அந்த மக்களுக்காக  குரல் கொடுத்து எதிர்ப்புகளை சந்தித்து இருக்காது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.