14/06/2017

தன்மானமுள்ள தமிழர்களே...


நீங்கள் பிரித்தாளும் சூழ்சிக்கு பலியாகாதீர்கள்..

தமிழினத்தின் எதிர் காலத்தை திரையரங்கத்தில் தேடாதீர்கள்..

இனமானத்தை வந்தேறிகளிடம்
அடகு வைக்காதீர்கள்..

திராவிடச் சூது உங்களை
இருளில் மாய்த்து விடச் செய்யும்..

தனித் தமிழர் தேசியத்தை அறிந்து கொள்ளுங்கள்.
இன பற்றுகொள்ளுங்கள்.
மொழிப் பற்றுகொள்ளுங்கள்..

எந்த ஒரு தமிழனுக்காக மலையாளிகள் இருவர் மோதிக் கொள்வதில்லை.. கன்னடர்களோ, தெலுங்கர்களோ மோதிக் கொள்வதில்லை..

தமிழ் பேசத் தெரியாத, தமிழினத்தின் மீது ஒட்டும் உறவும் பற்றும் இல்லாத வந்தேரிகளுக்காக நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்.

ஏவல் நாய்களா நீங்கள் ?

இன பற்றையும் மொழிப் பற்றையும் வந்தேரிகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்..

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே..

இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்ற பாவேந்தரின் எச்சரிக்கை வரிகளை நாமும் சிந்திப்போம்..

தமிழர் நாடு தமிழருக்கே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.