14/06/2017

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்.. ஈழத்தாய் ஆட்சியே தமிழர்களுக்கு நல்லது... என சொன்னவன் எல்லாம் எங்கடா இருக்கீங்க...


ஈழத்தாய் செத்து போச்சுனு.. நீங்களும் சோகத்துல மானஸ்தனா செத்து போய்டீங்களா...

தமிழகத்தில் அகதியாக வாழும் ஈழத் தமிழர்களை காக்கவே மனசில்லை..

இதில் இவனுங்க எப்படி மற்ற தமிழர்களை காக்க போறானுங்களோ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.