16/08/2017

மேலூரில் நடைபெற்ற தினகரன் நடத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கூட்டத்தில் 14 எம்.எல்.ஏக்களும், 5 எம்.பி.க்களும் பங்கேற்பு...


அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி, பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், பெருந்துறை தோப்பு வெங்கடாசலம், தஞ்சாவூர் ரங்கசாமி, விளாத்திகுளம் உமா மகேஸ்வரி, சாத்தூர் சுப்ரமணியன், மானாமதுரை கென்னடி மாரியப்பன், கரூர் தங்கதுரை, கம்பம் ஜக்கையன், பெரியகுளம் கதிர்காமு, பெரம்பலூர் வெற்றிவேல், பரமக்குடி முத்தையா உட்பட 14 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

எம்.பி.க்களில் சிவகங்கை செந்தில்நாதன், கோவை ஏ.பி.நாகராஜன், நவநீதகிருஷ்ணன், விஜிலா, விருதுநகர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 எம்பிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.