16/08/2017

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர் முன்னோர்கள் ஆங்கிலேய காலனிய ஆதிக்கித்திற்கு எதிராக போரிட்டு மாண்டனர்...


இம்மண்ணில் புதைந்த அவர்களின் விதை விடுதலை உணர்வை வளத்தெடுத்ததன் விளைவாக ஆங்கிலேயர்கள் விரட்டியடிக்கப்படனர்.

அதே விதை தமிழர் இறையாண்மையை நிறுவும் உண்மையான விடுதலையை பெற்றுத்தரட்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.