16/08/2017

மணல் கொள்ளை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதால் வாட்சப்பில் முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்ததாக வாலிபர் விக்னேஷ் கைது...


விக்னேஷ் எம்எஸ்சி படித்தவர், இவர் விவசாயம் செய்து வருகின்றார், வேலூர் வாலாஜாபேட்டை அருகே வசித்து வரும் இவர் மணல் கொள்ளை குறித்து கலெக்டர் மற்றும் முதலமைச்சருக்கு புகார் அனுப்பியதாக கூறப்படுகின்றது.

இதற்கு நடவடிக்கை எடுக்காததால் வாட்சப்பில் முதலமைச்சருக்கு மிரட்டல் விட்டு வீடியோ வெளியிட்டதாக போலிசார் இவரை கைது செய்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.