16/08/2017

பாஜக மோடி கலாட்டா...


மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் செங்கோட்டையில் சுதந்திர தின உரையை முடித்துக் கொண்டு காரில் அவரது இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

போகும் வழியில் சிறுவன் ஒருவன் அவருடைய புகைப்படத்தை மட்டும் விற்றுக் கொண்டிருந்ததை கவனித்த மோடி காரில் இருந்து இறங்கி வந்து..

மோடி : தம்பி நான் மிகப் பெரிய தியாகி தான்... நீ என்னுடைய மிகப் பெரிய பக்தனாக இருந்தாலும், மற்ற சுதந்திர போராட்ட தியாகிகளான , வா ஊ சிதம்பரம் பிள்ளை, பகத்சிங், நேதாஜி, காந்தி, போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படத்தையும் நீ விற்க வேண்டும் என்று சொன்னார்...

உடனே மோடியைப் பார்த்து அந்தச் சிறுவன் சொன்னான் மோடி ஜீ நீங்கள் சொன்ன அனைத்துத் தலைவர்களின் புகைப்படமும் விற்றுத் தீர்ந்து விட்டது...

தரித்திரம் புடிச்ச உங்கள் புகைப்படத்தை தான் வாங்க ஆள் இல்லை...

உங்கள் புகைப்படத்தை நீங்களே வாங்கிடீங்கனா போதும் நான் உடனே ஊட்டுக்கு போயிறுவேன் என்றான்...

மோடி ஜீ :😮😮

நன்றி : ஆறுகொலை ஆறுமுகம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.