23/08/2017

அரசு ஊழியர்களின் மாநிலம் தழுவிய மாபெரும் ஸ்டிரைக்...


அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.