23/08/2017

தமிழா விழித்தெழு...


பள்ளராய், பறையராய்,
நாடாராய், தேவராய்,
ராவுத்தராய்,
வன்னியராய், பரவராய்,
மல்லராய், குயவராய்,
பிள்ளையாய், கவுண்டராய்..
தமிழ் பார்ப்பனராய்..
வாழ்ந்தது போதும்..

வா - தமிழா
தமிழராய் வாழ்வோம்..

வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்..

பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.

தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி.

தமிழ் சாதிகள்,
தமிழ் இனமாய் ஓன்று சேர்வோம்.

தமிழ் நாட்டில் திராவிட சிந்தனை அழியாதவரை,

ஈழத்தில் மட்டும்  அல்ல,
உலகில் எந்த நாட்டிலும்,
தமிழ் இனமோ, மொழியோ - வாழாது, வளராது.

திராவிடம் தான்
தமிழனின் முதல் எதிரி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.