18/09/2017

ரயிலில் பயணம் செய்வோர் இனி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்குவதற்கு அனுமதி...


பகலில் உட்கார்வதற்கு இடம் தராமல் சிலர் தூங்குவதாக எழுந்த புகாரின் பேரில் ரயில்வே நடவடிக்கை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.