18/09/2017

கர்நாடக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபாவுக்கு, காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக, குடியரசுத் தலைவரின் பதக்கம் வழங்கப்பட்டது...


பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் வாஜுபாய் வாலா இந்தப் பதக்கத்தை ரூபாவுக்கு அணிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.