18/09/2017

தமிழினமே விழித்தெழு...


கீழடியில் பூமிக்கு அடியில் 4.5 மீட்டர் ஆழத்தில் இருந்து கரியமில மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றும், ஆய்வு முடிவில் அவை கிறிஸ்துவுக்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டு பழமையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

4.5 மீட்டர் ஆழத்தில் இவ்வளவு பழைமையான பொருட்கள் எனில் அதற்கு கீழ்?

எதற்காக அதிகாரிகள் மாற்றப்பட்டனர்?

பூம்புகார் போன்று இதுவும் ஒதுக்கப்படுகிறதா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.