13/09/2017

வடுகர்களின் (திராவிடர்) காலன் எனப்பட்ட சோழன் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை மீட்டதோடு, புவிசார் அரசியலை கையில் எடுத்தான்...


தமிழர்களான நாமும் புவிசார் அரசியலை கையில் எடுக்காமல் இழந்த கிழக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளை கைப்பற்றாமல் தமிழர் பகுதிகளை மீட்காமல் தமிழ்நாட்டிற்கு பயனில்லை.

சோழர் பேரரசை நிறுவுவதற்கு
முதலில் தமிழ்நாட்டில் தமிழர் அரசு நிறுவ வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.