29/11/2017

சுனாமி என சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை - நாகை ஆட்சியர் எச்சரிக்கை...


ஒத்திகை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து சுனாமி வரப்போகுது யாருமே சொல்லல என சமூக வலைதளத்தில் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வண்ணம் பொய்யான தககவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.