29/11/2017

இலுமினாட்டி யும் - தனி ஒருவன் படமும்...


எல்லாரும் தனி ஒருவன் திரைப்படம் பார்த்தீங்களா? பாக்கலனா உடனே பாருங்க...

இதை ஏன்டா இவன் கேக்குரானு நினைக்கிறீங்களா..

தனி ஒருவன் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட நபரே தமிழகத்தில் நிகழ்ந்த அனைத்திற்கும் காரணமானவராகவும் மறைமுகமாக மாநிலத்தை அவரே ஆள்வதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சந்தேகப்பட முடியாத அந்தஸ்த்து உள்ள ஓர் நபர் அனைத்து தப்புகளுக்கும் காரணம்.

மூன்று பினாமிகளை கொண்டு அனைத்தையும் நிகழ்த்துவதாகவும் ஊடகங்கள் இவருக்கு சார்பாக செயல்படுவதாகவும் குறிப்பாக உலகையே ஏமாற்றி கொண்டிருக்கும் மருத்துவ துறை எவ்வாறு அவனால் நடப்பிக்க படுகிறது என்பதையும் இந்திய அழகியை தேர்ந்தெடுக்க கூடிய அதிகாரம் படைத்தவனாகவும் அவனை சித்தரித்து படம் நகர்கிறது.

இப்போ நாம் கதைக்கு வருவோம். இவை அனைத்தும் நிகழக்கூடியவையே என்பதை உணர்கிறீர்களா?

இதைப் போலவே அனைத்து நாடுகளும் சிலரால் ஆளப்படுகிறது. அவர்களே அனைத்தையும் முடிவெடுக்கிறார்கள்.

நாம் என்ன வாங்குவது என்ன படிப்பது என்ன ஆடை அணிவது எப்போது எதை செய்வது எல்லாம் இவர்களாளேயே கட்டுப்படுத்தப்பபடுகிறது.

தமிழர்களே விழித்தெழுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.