29/11/2017

சாலையில் சென்றேன் பேனரை பார்த்தேன் அது பொதுமக்களுக்கு இடையுறாக இருந்தது , பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்குமாறு இருந்தது. அகற்றினேன் வழக்கு பதிவு செய்தேன்.. பாலா கைது போராட்ட FIR ல் திருவல்லிக்கேணி எஸ்.ஐ...



சார் அப்ப இது என்ன சார் என சமூக வலைதளத்தில் கோவையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது,

மேலும் இதற்கு நியாயமான பதில் கிடைக்குமா எனவும் கேள்வி கேட்கப்பட்டு வருகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.