29/11/2017

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு...


கடந்த 8 நாட்களாக தலைமறைவாக உள்ள அன்புச்செழியனை, தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில், முன் ஜாமின்  கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.