29/11/2017

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கவனித்திற்கு...


ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் சுமார் 400 அடி கொண்ட இரண்டு ஆழ்த்துளை கிணறுகள் மெயின் ரோட்டில் பலநாட்களாக கவனிப்பாரின்றி கிடக்கிறது.

ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் மூட வேண்டுகிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.