29/11/2017

உபி உரை மாவட்டம் : கழுதையை கைது செய்து நான்கு நாள் சிறையில் அடைத்த உபி காவல்துறை...


விலை உயர்ந்த சேடிகளை சாப்பிட்டதற்காக கழுதைகளை கைது செய்த உபி காவல்துறையினர் அதை நான்கு நாள் சிறையில் அடைத்து பின்னர் லோகல் அரசியல் கட்சி பிரமுகரின் தலையீட்டால் நேற்று கழுதைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.