27/02/2018

14வது நாளாக தொடரும் போராட்டம் ஆதரவற்று தவிக்கும் மக்கள்...


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசக்கார ஆலைக்கு எதிரான அ.குமரெட்டியாபுரம் மக்களின் தொடர் போராட்டம் இன்று 14வது நாள். போராடும் மக்களுக்கு குரல் கொடுப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.