27/02/2018

ஐநா தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த பின்னரும் சிரியா பகுதியில் தொடரும் தாக்குதல் , கொத்து கொத்தாக கொல்லப்படும் பிஞ்சு குழந்தைகள்...


தற்காலிக 30 நாள் உடனடி போர் நிறுத்ததை அறிவித்த பின்னரும் சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் தாக்குதல்கள் நடந்துள்ளது. இதுவரை 500 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 100 க்கும் மேற்பட்டவர்கள் ஏதும் அறியா பிஞ்சு குழந்தைகள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக 30 நாள் உடனடி போர் நிறுத்தத்தை ஐநா சபை அறிவித்தது. ஆனால் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகின்றது. உடனடியாக ஐந சபையின் தீர்மானத்தை நடைமுறைபடுத்த வேண்டம் என ஐநா கேட்டுக் கொண்டுள்ளது.

தாக்குதல் நடந்த புகைப்படங்கள் நெஞ்சை உலுக்குகின்றத...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.