27/02/2018

பாஜக மோடியின் நிலக்கரி ஊழல்...


9000 கோடிக்கு வாங்க வேண்டிய நிலக்கரியை அதானி போன்ற தனியார் நிறுவனங்கள் மூலம் 12000 கோடிக்கு வாங்கி மீதம் உள்ள 3000 கோடியை அதானி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் ஞானதேசிகன் போன்றோர் பங்கு போட்டதால் தற்பொழுது அந்த பணத்தை நம்மிடம் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 1.50 அதிகப்படுத்தி வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதாவது நாம கட்டுற இந்த ஒன்னாரூவா நேரா அதானிக்கும், விஸ்வநாதனுக்கும், ஞானதேசிகனுக்கும் போகுது.

இந்த ஊழல் இன்றும் நடந்து கொண்டு இருக்கிறது.

நாமும் இதை வேடிக்கை தான் பார்க்க போகிறோமா?

வாருங்கள் மார்ச் 4 - வள்ளுவர் கோட்டம் - காலை 10 மணி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.