27/02/2018

ஐந்து மாதங்கள்.. ஐந்து குளங்கள்.. கோவையைக் கலக்கும் இளைஞர் படை...


ஐந்து பெரிய குளங்கள்.. சோழர் காலத்தின் இரண்டு தடுப்பணைகள்.. ஒரு வாய்க்கால்.. இத்தனையையும் ஐந்தே மாதங்களில் தூர்வாரி சீரமைத்து இருக்கிறது கோவையைச் சேர்ந்த ஒரு இளைஞர் படை.

இவர் களின் பணி இன்னும் முடியவில்லை, சோழர்கள் காலத்தின் பாரம்பரியக் கிணறு ஒன்றை இப்போது தூர்வாரிக் கொண்டிருக்கிறது இந்தப் படை.

முற்றிலும் மாறுபட்ட இளைஞர் படை, அபார சாதனை.

அரசு நிர்வாக எந்திரமும் அரசியல் கட்சிகளும் குறுக்கீடு செய்யாமல் இருப்பதே மகத்தான உதவி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.