27/02/2018

சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாளை நம் மீது போர் தொடுப்பார்கள்... அதை உன் இந்தியமே தலைமை வகிக்கும்.. உன் திராவிடம் துணை நிற்கும்...


என் தமிழ் மக்களே...

உங்களின் தேவை பணம். பதவி. சுகம் தானே...

அனைத்தையும் அனுபவித்துக் கொள்ளுங்கள்..

நன்றாக அனுபவித்துக் கொள்ளுங்கள்..

ஏனெனில் 2018 முடிவிலோ அல்லது 2019 லோ... நம் மீதும் குண்டு போட்டு நம்மை அழிக்கப் போகிறார்கள்...


அதை உன் இந்தியத்தின் தலைமையில்.. உன் திராவிடத்தின் துணையோடு உன்னை இம் மண்ணில் புதைப்பார்கள்...

நீயே இம் மண்ணின் கடைசி தலைமுறை எம் முட்டாள் இனமே...

விழித்துக்கொள் என் தமிழினமே.. இல்லையேல் நீ இம் மண்ணில் புதைக்கப்படுவது நிச்சயம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.