29/03/2018

நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய கோரி 100நாட்கள் குமரி(மார்ச் மாதம்) முதல் கோட்டை(ஜீன் மாதம்) வரை விவசாயிகள் விழிப்புணர்வு நடைபயணம்...


தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்
P. அய்யாக்கண்ணு B.A. B.L., தலைமையில் கடந்த 01.03.2018 வியாழக்கிழமை கன்னியாகுமரி - காந்தி மண்டபத்தில் இருந்து துவங்கியது.

அவ்விழிப்புணர் நடைபயணம் இன்று 28.03.2018 புதன்கிழமை 28ஆம் நாளாக கரூர் மாவட்டத்தில் குளித்தலை காவிரி ஆற்றின் கரையில் இருந்து துவங்கப்பட்டது.

28.03.2018 புதன்கிழமை விவசாயிகள் விழிப்புணர்வு நடைபயணம் விபரம் -கரூர் மாவட்டம்.

1. குளித்தலை - காலை 9 a.m.
2. மருதூர் - 10 a.m.
3. பனிகம்பட்டி - 10.30 a.m.
4. வலையப்பட்டி - 11.30 a.m.
5. இனுங்கூர் - 12.30 p.m.
6. நச்சலூர் - 1.30 p.m.
7. கல்லை - 2.30.p.m.
8. பேரூர் - 3.00 p.m.
9. தேசிய மங்களம் - 3.30 p.m.
10. புகளூர் - 3.45 p.m.
11. தோகமலை - 4.00 p.m.
12. நாகனூர் - 4.30 p.m.
13. தரகம்பட்டி - 5.00 p.m.
14. கடவூர் - 5.30 p.m.
15. பாலவிடுதி - 6.00 p.m.

Halt - வையம்பட்டி (மணப்பாறை ஒன்றியம், திருச்சி மாவட்டம்)

இவண்,
PREM - செய்தித்தொடர்பாளர்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.