29/03/2018

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு...


தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் காப்பர் ஸ்மல்டர் பிளாண்ட் 2 (புற்றுநோய் நச்சாலை) தொழிற்சாலையின் விரிவாக்க பணியை தடைச் செய்யக்கோரி கடந்த ஆண்டு மனு எண்:DST/377203 நாள்:27/03/2017 அன்று முதன் முதலில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் திரு.அக்ரி.எஸ்.பரமசிவன் (சமூக ஆர்வலர்)என்பவரால் புகார் மனு அளிக்கப்பட்டது..

அம்மனு மீதான தூத்துக்குடி மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பதில் கடிதம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.