29/03/2018

தமிழனே உன்னை முட்டாளாக்கி உனது வளத்தை கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டான் இந்தியமும் - திராவிடமும்.. தமிழா விழித்துக்கொள்...


மீத்தேன், ஹைட்ரோ, நியூட்ரினோ தொடர்ந்து இப்போது பிளாட்டினம்..

சேலத்திற்கு ஏன் இப்போது அவசரம் அவசரமாக அதி விரைவு நாற்கர சாலை, சேலம் விமான நிலையம் இது எல்லாம் உன் வசதிக்கு என்று நினைத்தாயோ..

இது உனக்கு இல்லை உன் வளத்தை அவன் அழித்து அதை எடுத்து கொண்டு செல்வதற்கு..

ஆம் சேலம், நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார மலைகளில் உள்ள பிளாட்டினம் என்ற கனிம வளத்தை எடுப்பதற்காக..

உன் தலைமுறையை அழிக்க போகிறான் உடனே அதை தடுத்து நிறுத்த வை..

அதை பற்றி செய்தி மற்றும் தொகுப்பு கீழே உள்ள லிங்கில்..

நாமக்கல் கிராமத்தில் பிளாட்டினம் நிறைந்திருக்கிறது.. பிளாட்டினம் கிடைப்பதற்கான சாதகமான அடையாளங்களை 30 மீட்டர் வரை சுத்திகரிப்பு ஆய்வாளர்கள் சித்தம்பூண்டி அடுத்த மாதம் முதல் ஆழ்ந்த தோற்றத்தை காண்பிப்பார் என்று இந்தியாவின் புவியியல் ஆய்வுத் துறை துணை இயக்குநர் கூறியயுள்ளார்.

 நாமக்கள்(வல்லசாமரன் கிராமத்தில்) மற்றும் சிவகங்கை (பூவந்தி கிராமத்தில்) டியூனைட் மற்றும் கிராஃபைட் ஆகியவற்றிற்கான ஆரம்ப ஆய்வு மேலும் ஊக்கமளிக்கும் என திரு ராஜு கூறினார்.

2.5 கிலோ மீட்டர் உயரமுள்ள மலையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு புலத்தில் சோதனைகள் தொடரும்.

2018 சித்தம்பூண்டி பிளாட்டினத்தில் பணக்கார இடமாக இருக்கலாம். ஜி.எஸ்.எஸ் இப்போது மூன்று இடங்களில் கூடுதல் புவியியலாளர்கள் மற்றும் தோண்டுதல் குழுவினரை நியமித்து வருவதாக அவர் கூறினார்...

https://www.deccanchronicle.com/150723/nation-current-affairs/article/namakkal-village-may-be-rich-platinum

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.