29/03/2018

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு சரத்குமார் நேரில் ஆதரவு...


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளிக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.