14/03/2018

10ஆம் தேதியில் இருந்தே எரிந்து வரும் தீயை ஊடகங்களில் காட்டாததே பல சந்தேகங்களை கிளப்புகிறது...


இது திட்டமிட்டு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மலையை அபகரிக்க செய்த செயலாக இருந்தால் தான் ஊடகங்கள் அதை வேண்டுமென்றே மறைக்க துணை போகியிருக்க வேண்டும்..

காட்டுத் தீ பற்றிய போதிய அறிவிப்பு இல்லாததால் தான் மலையேற சென்று மாட்டி இறந்திருக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.