14/03/2018

தமிழக விவசாயிகள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்...


விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்களை அமைக்கும் பவர்கிரிட் நிறுவனத்தை கண்டித்தும்..

மத்திய & மாநில நெடுஞ்சாலை வழியாக மின் பாதைகளை அமைக்க, மத்திய &  மாநில அரசு உத்தரவிட வழியுறுத்தி..

17.03.2018 சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் திருப்பூர் மாவட்டம், பல்லடம், கொசவம்பாளையம் ரோட்டில் மாபெரும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது...

அது சமயம் விவசாயிகள், நில உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கெட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்,
கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்,
ஏர்முனை இளைஞர் அணி,
மற்றும் அனைத்து விவசாய அமைப்புக்கள்.

உண்ணாவிரதம் நடைபெறும் இடம்.
Google Map Lacation.
https://goo.gl/maps/F99zeWpHEN42

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.