14/03/2018

இது போன்ற செய்திகள் படிக்காத அலட்சியம் தீவிரவாத பிம்பத்திற்கு ஆளாகிறோம்...


உளவுத்துறை, இந்துத்துவா...

மும்மைத் தாக்குதலுக்கு காரணம் ஹபிஸ் சயித் என கொக்கரிக்கும் ஊடகம்.

கர்கரை கொலை செய்தது யார்?

உளவுத்துறை மூலம் இந்துத்துவா மூலம் நடந்த தாக்குதலை மும்மை மாநகரத்தை தாண்டவில்லை செய்தி, காரணம் குற்றவாளி மராட்டிய மொழியில் பேசியதாக கூறினார் நீதிபதி ஒரு பாகிஸ்தானி எப்படி மராட்டிய மொழியில் பேச முடியும் என்றார் நீதிபதி அப்போது அது பாகிஸ்தானி கிடையாது செய்தது இந்துத்துவா, உளவுத்துறை என தெளிவாகிறதா? இதையெல்லாம் முடி மறைத்தது ஊடகம் கேட்டால் இந்த செய்தி மும்மையில் மட்டும் செல்ல வேண்டும் என மேலிடத்திலுருந்து வந்த  உத்தரவாம். அப்போது ஒரு சிறு வெங்காய வெடி வெடித்தாலும் அதை பெரிதாக காட்டி முஸ்லீம் தீவிரவாதிகள் கைது என கூறும் ஊடகம் அரசும் அவர்களுக்கும் இதுக்கும் சமபந்தமில்லை என்ற செய்தியை மூலையில் போட காரணம்.

இதுபோன்ற முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த உளவுத்துறை, இந்துத்துவா வுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது.

இந்த புத்தகத்தை அதிகம் படியுங்கள் அதைவிட அதிகம் பரப்புங்கள் நீதிமன்றங்களில் எதிரொலிக்கும் வரை.

படியுங்கள் : (வேர்கள் பதிப்பகம்)
கர்கரை கொலை செய்தது யார்?

26/11 நீதித்துறை மயங்கியது ஏன்?

கசாப் - ஐ ரகசியமாக தூக்கிலிட்டது ஏன்?

புரோகித் ன் லேப்டாப்பில் இருந்தது என்ன?

சுவாமி அசிமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.

(வைகறை வெளிச்சம் வாசகர் மார்ச் 2018 மாத இதழ்)

ஆசிரியர் மு.குலாம் முகம்மது MGM-MNP விடியல் வெள்ளி நிறுவனர், தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் வேர்கள் பதிப்பகம் நிறுவனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.