14/03/2018

மஹாராஷ்ட்ர அரசு தங்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து வீடுகளுக்கு திரும்பும் விவசாயிகள்...


இது ஒற்றுமைக்கும் நியாயத்திற்கும் கிடைத்த வெற்றியாகவும் ஜல்லிகட்டு போராட்டத்தை போன்று ஒரு புரட்சி போராட்டமாகவும் இந்த அளவில் அனைவராலும் பார்க்கப்படுகின்றது.

கடந்த 6 ஆம் தேதி துவங்கிய போராட்டம் இன்று 12 ஆம் தேதி முடிவிற்கு வந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.