14/03/2018

இது தேனி குரங்கணி மலையேற்றத்தை ஏற்பாடு செய்த சுற்றுல்லா நிறுவன அதிபர் பிரபுவிடம் பெற்ற வாக்குமூலம்...


காவல்துறை தயாரித்த வாக்குமூலத்திலேயே தெளிவாக அனுமதி பெற்று சென்றார்கள் என இருக்கும் போது..

யாரை திருப்தி படுத்த முதல்வரும் துணை முதல்வரும் அவசரபட்டு அனுமதி பெறாமல் சென்றதாக உண்மைக்கு புறம்பாக பேசினார்கள்..

CTC ஐ குறிவைத்து அனைத்து ஊடகங்களும் பாயக் காரணம் என்ன?

நிர்மலா சீத்தாராமன் விமானபடைக்கு மாலையில்  கண் தெரியாது என்று கூறுவது..

ஏதோ மிகப்பெரிய சதித்திட்டத்தின் தொடக்கம்..

"மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழும்
அறஞ் சூழும் சூழ்ந்தவன் கேடு"

அரசன் இன்று கொல்வான்..
அறம் நின்று கொல்லும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.