14/03/2018

தமிழக விபச்சார ஊடகங்களின் முகமூடியை கிழித்து எரியும் வழக்கறிஞர் அருள்மொழி...


அப்படி இல்லம்மா.. அவர்கள் எல்லோரும் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்று, நாடி நரம்பு நார் தசையெல்லாம் நக்கிப் பிழைப்பதே தொழிலாகக் கொண்டவர்கள்.

கருத்து திருகாணிகளும் கூட.

நாம் மானமும் அறிவும் மனிதர்களுக்கு அழகுன்னு வாழுறவுங்க.

மோடி பதவியில் இருந்து விலகும் போது தீக்குளிப்பாங்க.

நாக்கை கூட அறுத்துக் கொள்வார்கள்னா பாருங்களேன்.

அப்போது நாம் பேசுவோம்.

இதுல நம்ம ராஜ குலோத்துங்கன் ராமசுப்புவை விட்டுட்டீங்கம்மா.

அவர்கள் செட் ப்ராப்பர்ட்டீஸ் இல்லை
செட்டிங் ப்ராப்பர்ட்டீஸ்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.