27/03/2018

தெலுங்கர் வைகோ வின் திராவிட முகமூடியும்.. தமிழின அழிப்பும்...


இதுவரை திராவிடத்தை நம்பி நாம் கெட்டோம்...

உண்மை உள்ளடக்கத்தை மறைத்து தமிழரின் வாக்கு வங்கிக்காக நாடகமாடும் நயவஞ்சக கூட்டம்தான் திராவிடம்.

இன்று கூட  ஒரு நண்பர்  என்னிடம் சொன்னார் வைகோ மட்டும் தான் விடுதலை புலிகளுக்கும் ஈழம் பிரச்சனையிலும் சரியாக இறுகிறார் என்றார்.

முன்பு வைகோ விடுத்த ஓர் அறிக்கையை பாருங்கள்.

இன்னும் மதிமுக வில் நீங்கள் தொடர்ந்தால் தமிழினத்திற்கு நீங்கள் நண்பரா அல்லது துரோகியா என்பதை உங்கள் மனசாட்சி சொல்லும் அல்லது நாளை மக்கள் சொல்வார்கள்..

திராவிடத்தை விட்டு விலகுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.