27/03/2018

சாகர்மாலா திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க இப்போது அறிவித்த அறிவுப்புகள்...


சீக்கிரம் விழித்துகொள் என் தமிழினமே இல்லையென்றால் உன் பரம்பரையே இல்லாமல் ஆக்கிவிடுவான்..

சென்னை : தமிழகத்தில் புதிதாக 4 விமான நிலையங்கள், இந்த ஆண்டுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலைய ஆணையத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய விமான நிலைய ஆணைய செயலாளர் ஆர்.என்.சோபே, ஒசூர், நெய்வேலி, தஞ்சை, வேலூர் ஆகிய 4 விமான நிலையங்கள், இந்த ஆண்டுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.