27/03/2018

தமிழினத்தின் முதல் எதிரியே இந்த திராவிட தெலுங்கினம் தான் என்பதற்க்கான ஆதாரம்...


சிங்களவரை சிங்களவரே அதிகம் ஆண்டதில்லை.. இந்த உண்மை சிங்களவர்களுக்கு தெரியுமா, என்று தெரியவில்லை..

அதைப் போலவே தமிழ்நாட்டை தெலுங்கனே ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறான்..

சிந்தித்துப் பார் தமிழா உண்மை புரியும்...

1) டொன் சுடீபன் செனனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

2) டட்லி செனனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

3). சோன் கொத்தளாவள (சிங்களவர் ).

4). சொலமன் பண்டார நாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

5). விசியானந்தே தக நாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

7). சிறிமாவோ பண்டார நாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் )

8). யூனிசு .ரிசேர்ட் .செயவர்தனே (ஜே.ஆர் ) (தெலுங்கு வடுகர், போத்துக்கீசர் கலப்பு ).

9). ரணசிங்கே பிரேமதாசா (தெலுங்கு சக்கிலிய வடுகர் ).

10 ). டிங்கிரி பண்டா விஜயதுங்கே (தெலுங்கு வடுகர், ஒல்லாந்து பறங்கி கலப்பு ).

11) சந்திரிக்கா பணடரனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

13 ). ரட்னசிறி விக்கிரம நாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

14). ரணில் விக்கிரம சிங்கே (தெலுங்கு வடுகர், போத்துக்கீசர் கலப்பு ).

14). மகிந்த ராஜபக்ஷே ( இந்தோனேஷியன் மலாய் ).

15). திசனாயக்கே முடியன செலககே ஜெயரத்னே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

அடுத்து………

மைத்ரிபால சிறி செனனாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

சிங்களவனும் - திராவிடனும் ஒன்னு
இதை அறியாதவன் வாழ்க்கையே மண்ணு....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.