27/03/2018

நான் தமிழன் என்று சொல்லும்போது தமிழகத்தைத் தாயகமாகக் கொண்ட பூர்வக்குடி...


அந்த அடிப்படையில் நான் திராவிடன் என்ற அடையாளத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்றும்  வேற்று மொழி பேசுவோர் அத்தனை பேரும் தங்கள் பொருளாதார அதிகாரத்தை அரசியல் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகத்தான் திராவிட கருத்தாக்கத்தை வைத்து, அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நிலை தொடர்கிறது என்கிறேன்.

நான் தமிழனாக இருக்க விரும்புகிறேன்.

திராவிடன் என்று சொல்லி பிறமொழிக்காரர்களுக்கு அடிமையாக விரும்பவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.