27/03/2018

காவிரி நீர் , தாமதித்தால் மத்திய அரசிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வேன் - புதுவை முதல்வர் எச்சரிக்கை...


முட்டுகட்டை போட்டால் எங்கள் கட்சி அரசாக இருந்தாலும் கர்நாடக அரசிற்கு எதிராகவும் வழக்கு தொடர்வேன் - புதுவை முதலமைச்சர்.

தமிழக முதலமைச்சர் இவ்வாறு அறிவிப்பாரா என சமூக வலைதளத்தில் கேள்விகள் எழுந்து வருகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.