15/03/2018

இராமாயணம் - என் சந்தேகம்...


ராவணன் - ராமன் சண்டை நடந்தது திரோதா யுகத்திலயாம் இது கிட்டத்தட்ட 21 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னராம்..

ஆனால், இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கிற ராமர் பாலம் கட்டப்பட்டது கிட்டத்தட்ட 7000 ஆண்டுகள்தானாம், ஆய்வு முடிவுகள் சொல்லுது..

அதே நேரம், இண்டாவது கடல் பெருக்கினால் இப்போதைய இலங்கையும் இப்போதைய இந்தியாவும் பிரிந்தது கி.மு 6500 ஆண்டுகள்தானாம், அதுவரை எல்லாம் ஒரே நிலப்பரப்பாக இணைந்தே இருந்துள்ளன...

இப்போ என் சந்தேகம்...

ராமன் எப்படி நிலத்தில் நீருக்கான பாலம் கட்ட முடியும்.. என்னங்கடா பாஜக பக்தாள்ஸ் கதை விடுறீங்களா...

போங்கடா டூபாக்கூர்களா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.