15/03/2018

ஐந்து தலைமுறையாக நாங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறோம் நாங்களும் தமிழர்கள் தான் - திராவிட வந்தேறிகள்...


பல தலைமுறையாக தமிழ்நாட்டில் இருந்தாலும் வீட்டுக்குள் எங்கள் மொழியான தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டும்தான் பேசுவோம்..

வீதிக்கு வந்ததும் செந்தமிழே, முத்தமிழே, பைந்தமிழே, தமிழ் என் மூச்சே என்று பேசி தமிழர்களை ஏமாற்றி ஆட்சியை பிடிப்போம். நாங்களும் தமிழர்கள் தான்.

அதே ஐந்து தலை முறையாக கர்நாடகம் ஆந்திரம் கேரளா பிரதேசங்களில் தமிழர் வாழ்கிறார்கள்.

அவர்கள் எப்பவுமே தங்களை தமிழர்கள் என்று மட்டுமே எண்ணுகிறார்கள்.

அவர்களும் தெலுங்கர் கன்னடர் மலையாளி என்று சொல்லி அரசு பணியாளராகவும் மற்றும் ஆட்சி அமைக்கவும் விடுவீர்களா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.