15/03/2018

பொருளாதார ரீதியாக கட்டமைக்கப்பட்ட இந்த சமூகத்தில், எப்படியாக வாழ்ந்துவிட வேண்டும் என தினமும் யாரோ சிலர் வாழ்வதற்காக நாம் ஒடிக்கொண்டிருக்கிறோம் என்றால், அடுத்த தலைமுறை இங்கு எப்படி வாழும்..?


தயவுசெய்து அடுத்த தலைமுறைக்கு வீடு, பணம் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று மட்டும் கூறாதீர்கள்..

ஏனெனில் கடந்த தலைமுறை நம்மிடம் கொடுத்த எதையுமே, நாம் அடுத்த தலைமுறையிடம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம் என்பது தான் நிதர்சனம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.