15/03/2018

திருச்செந்தூர் ஹோட்டல்களில் வருமானவரித் துறை சோதனை...


திருச்செந்தூர் கோவில் அருகில் உள்ள பிரபல ஹோட்டல்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் உள்ள ரமேஷ் ஐயர் ஹோட்டல் மற்றும் அர்ச்சனா ஹோட்டல்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.