04/04/2018

தமிழக சுதந்திர வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம்.. சார்பாக நாளை 05/04/2018 வேலை நிறுத்தம்...


காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து முழு  அடைப்பு மேலும் தமிழக வாடகை கார்கள் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆதரவு...

குறிப்பாக
சென்னை,
மதுரை,
காஞ்சிபுரம்,
திருவள்ளூர்,
நாகப்பட்டினம்,
ஈரோடு

ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 5000ம் மேற்பட்ட வாகனங்கள் இயங்காது.

இப்படிக்கு,
தமிழக சுதந்திர வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம்.

பொது செயலாளர்
ஜூட் மேத்தியு 9092996999...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.