04/04/2018

தண்ணீர் பிரச்சனையை தீர்த்த நிர்வாகத்திற்க்கு நன்றி...


03 - 04 - 2018 இன்று குன்னத்தில் குழாயில் தண்ணீர் வருகிறது மிக்க மகிழ்ச்சி.

எங்கள் கோரிக்கையை ஏற்று தண்ணீர் வழங்கிய சம்மந்தப்பட்ட துறை நிர்வாகத்துக்கு நன்றி.

அன்புடன்
உங்களில் ஒருவன்
வெண்மணி வரதராஜன்
சமூக ஆர்வலர்
பெரம்பலூர் மாவட்டம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.