04/04/2018

யார் தீவிரவாதி?


தீவிரவாதி என்பதற்கு இந்தியாவின் வரையறை என்னவென்றால்.....

ஆதிக்க / ஆளும் சக்திகளின் வாதங்களை விவாதிக்காமல் ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள்...

குறிப்பாக பார்ப்பனிய - பனியா கும்பலின் கருத்தியலுக்கு எதிராக....

இல்லாத இந்திய தேசியத்திற்கு - இந்தி(ய) இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர் தீவிரவாதி என்று பட்டம் சூட்டப்படுவார்.

இதில் வேடிக்கை - உண்மை என்னவென்றால்....

மக்களுக்கு எதிராக தீமை செய்பவர்கள் எல்லாம் 'போராளிகள்' என்றும்....

தம்மின மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் 'தீவிரவாதிகள்' என்றும் வகைப்படுத்தப்படுவதுதான்..

சரி.... நம்மின மக்களுக்கு நல்லது செய்வது என்பது, இந்திய அரசின் 'தீவிரவாதி' பட்டத்தை சுமந்துதான் முடியும் என்றால்....

இது நல்ல பேரும்.. பெருமையும் மிக்கது தானே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.