04/04/2018

நான் ராஜினாமா கடிதம் கொடுக்கவே இல்லை , ஒபிஎஸ் ம் இபிஎஸ் ம் என்னை போனில் தொடர்பு கொண்டு கொடுக்க வேண்டாம் என்றனர், என் தலைவர்கள் போனில் தொடர்பு கொண்டதால் யோசிக்கிறேன் - பல்டி அடித்த அதிமுக எம்பி முத்துக்கருப்பன்...


அவருடடை தனிப்பிட்ட முடிவு எனக் கூறிய அதிமுக தலைமை ராஜனாமா கொடுக்க சென்றவரை தடுத்தது ஏன் ?

யார் என்ன சொன்னாலும் கொடுத்துடுவேன் எனக் கூறிய எம்பி, என் தலைவர்கள் சொல்லிட்டாங்க என பின் வாங்குவதன் பின்னணி என்ன என சமூக வலைதளத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.