04/04/2018

காலையில் பெட்ரோல் விலையை கண்டு அதிர்ச்சி அடைந்த காமன் மேன் தற்போது நாட்டை ஆளும் பிரதமர் பாஜக மோடிக்கு...


ஆயில் நிறுவனங்கள் தான் விலையை நிர்ணயிக்கின்றது என யாரேனும் முட்டுக் கொடுத்தால் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக எதிர்கட்சியாக இருந்த போது போராட்டங்கள் நடத்தியது ஏன் என்ற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

- காமன் மேன்...

குறிப்பு : இதற்கு முட்டுக் கொடுப்பவர்கள் இதில் இடம் பெற்றுள்ள புள்ளி விபரங்களில் (சென்னை விலை) தவறு இருப்பின் சுட்டிக்காட்டலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.